கோல்கத்தா

கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
கோல்கத்தா: மின்தூக்கிக்கும் தளத்திற்குமான இடைவெளியில் கால் சிக்கிக்கொண்டதால் ஆடவர் ஒருவர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகத் தவித்த சம்பவம் இந்தியாவின் கோல்கத்தா நகரில் நிகழ்ந்தது.
கோல்கத்தா: இந்தியாவின் முதலாவது நீரடி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 6) கோல்கத்தாவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் அக்பர், சீதா சிங்கங்களுக்கு வேறு பெயர் சூட்டும்படி கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோல்கத்தா: மேற்கு வங்காள முதல் அமைச்சரான மம்தா பானர்ஜி வருகிற 21ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.